A man who had an unlicensed country gun was arrested near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பகுதியில், எஸ்.எஸ்.ஐ அகிலாண்டேஸ்வரி போலீசார் சோதனையில் ஈடுபட்டதில் கணக்கன் மகன் சின்னையன் (45) என்பவரிடம், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வீட்டில் இருந்ததை கண்டறிந்த போலீசார் அதை கைப்பற்றியதோடு, அவரையும் கைது செய்து அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!