Apart from Perambalur, rain in many places of the district!
பெரம்பலூர் நகரைத் தவிர இன்று நண்பகலுக்கு பிறகு வாலிகண்டபுரம், எசனை, லாடபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்தது. இதனால், மானாவாரி விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.