வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி துறைத்தலைவர்கள் நீலமேகம்,[Read More…]
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி துறைத்தலைவர்கள் நீலமேகம்,[Read More…]
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை எடுக்கும் பணி டிசம்பர் மாதம் 31.12.2015 நிறைவடைவதால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்[Read More…]
மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் வயது வரம்பின்றி ஆண்,பெண் இருபாலாருக்கும் இன்று (11.12.2015) காலை 9.00 மணி முதல் பெரம்லூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் ஆண்கள்-240 நபர்கள்,[Read More…]
2012-2013 ஆம் ஆண்டிற்காக கொடிநாள் வசூல் இலக்கை எய்தியதைப்பராட்டி மேதகு தமிழக ஆளுநர் முனைவர்.கே.ரோசையா வழங்கிய பாராட்டுச் சான்றிதழ் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமதுவிடம் வழங்கப்பட்டது. நமது[Read More…]
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பாண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சடையப்பன்(45). இவர் நேற்று மாலை தனது வயலில் உள்ள நெல்பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுன்ளார்.[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் தொடந்து பெய்து வந்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க முதற்கட்டமாக 16.91 லட்சம் தமிழக அரசிடமிருந்து வரப்பெற்றுள்ளது –[Read More…]
மழை, வளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இதுவரை ரூ.2, லட்சத்து 43 ஆயிரத்து 450 மதிப்பிலான வரைவோலைகள் முதலமைச்சர் நிவாரண உதவிக்காக மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது[Read More…]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 73 ஏரிகளில் 42 ஏரிகள் இன்று முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. அடுத்த கட்டமாக எசனை, நெற்குணம், செங்குணம், கீழக்கரை மதவானையம்மன்[Read More…]
பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப்பரிவில், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 17 ஆம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட திருவிளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.