Articles by: RAJA

வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு

வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி துறைத்தலைவர்கள் நீலமேகம்,[Read More…]

by December 11, 2015 0 comments Perambalur
ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்க நாளை, நாளை மறுநாள் சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்க நாளை, நாளை மறுநாள் சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை எடுக்கும் பணி டிசம்பர் மாதம் 31.12.2015 நிறைவடைவதால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்[Read More…]

by December 11, 2015 0 comments Perambalur
மாதாந்திர விளையாட்டுப் போட்டியில் 360 விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

மாதாந்திர விளையாட்டுப் போட்டியில் 360 விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் வயது வரம்பின்றி ஆண்,பெண் இருபாலாருக்கும் இன்று (11.12.2015) காலை 9.00 மணி முதல் பெரம்லூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் ஆண்கள்-240 நபர்கள்,[Read More…]

by December 11, 2015 0 comments Perambalur
கொடிநாள் நிதி இலக்கை எய்தியதற்கு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதை பாராட்டி கவர்னர் சான்றிதழ் வழங்கினார்.

கொடிநாள் நிதி இலக்கை எய்தியதற்கு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதை பாராட்டி கவர்னர் சான்றிதழ் வழங்கினார்.

2012-2013 ஆம் ஆண்டிற்காக கொடிநாள் வசூல் இலக்கை எய்தியதைப்பராட்டி மேதகு தமிழக ஆளுநர் முனைவர்.கே.ரோசையா வழங்கிய பாராட்டுச் சான்றிதழ் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமதுவிடம் வழங்கப்பட்டது. நமது[Read More…]

by December 11, 2015 0 comments Perambalur

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பாண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சடையப்பன்(45). இவர் நேற்று மாலை தனது வயலில் உள்ள நெல்பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுன்ளார்.[Read More…]

by December 11, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்திற்கு தமிழக அரசின் முதல் கட்ட நிவாரணத் தொகை ரூ.16 லட்சத்து 91 ஆயிரம் வந்தது.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு தமிழக அரசின் முதல் கட்ட நிவாரணத் தொகை ரூ.16 லட்சத்து 91 ஆயிரம் வந்தது.

பெரம்பலூர் மாவட்டம் தொடந்து பெய்து வந்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க முதற்கட்டமாக 16.91 லட்சம் தமிழக அரசிடமிருந்து வரப்பெற்றுள்ளது –[Read More…]

by December 11, 2015 0 comments Perambalur
தமிழக வெள்ள நிவாரணம் : பெரம்பலூர் மாவட்ட மக்கள் சார்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வழங்கி உள்ளனர்.

தமிழக வெள்ள நிவாரணம் : பெரம்பலூர் மாவட்ட மக்கள் சார்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வழங்கி உள்ளனர்.

மழை, வளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இதுவரை ரூ.2, லட்சத்து 43 ஆயிரத்து 450 மதிப்பிலான வரைவோலைகள் முதலமைச்சர் நிவாரண உதவிக்காக மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது[Read More…]

by December 11, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் – துறைமங்கலம், தழுதாழை ஏரிகள் இன்று நிரம்பின!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 73 ஏரிகளில் 42 ஏரிகள் இன்று முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. அடுத்த கட்டமாக எசனை, நெற்குணம், செங்குணம், கீழக்கரை மதவானையம்மன்[Read More…]

by December 10, 2015 0 comments Perambalur
வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 17ல் ஏலம்

வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 17ல் ஏலம்

பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப்பரிவில், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 17 ஆம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்[Read More…]

by December 10, 2015 0 comments Perambalur

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட திருவிளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்[Read More…]

by December 10, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!