Articles by: RAJA

தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஜனவரி 9ம் தேதி விஜயகாந்த் தலைமையில் பெரம்பலூரில் நடக்கிறது

தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஜனவரி 9ம் தேதி விஜயகாந்த் தலைமையில் பெரம்பலூரில் நடக்கிறது

தேமுதிக தலைமைக் கழகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: தேமுதிகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஜன.9ம் தேதி பெரம்பலூரில் உள்ள ஜே.கே திருமண மண்டபத்தில்[Read More…]

by December 30, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 36 பேர் காயம்

பெரம்பலூர் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 36 பேர் காயம்

பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 36 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டம்[Read More…]

by December 29, 2015 0 comments Perambalur
இந்தியா – பூடான் இடையிலான கிராமப்புற கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற கிரிக்கெட் அணியின் கேப்டன், மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

இந்தியா – பூடான் இடையிலான கிராமப்புற கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற கிரிக்கெட் அணியின் கேப்டன், மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

பெரம்பலூர்: பூடானில் கடந்த டிசம்பர் 10 முதல் 12 வரையிலான தேதிகளில் கிராமப்புற கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் பூடான், நேபாளம், மியான்மார் மற்றும் இந்தியா உள்ளிட்ட[Read More…]

by December 29, 2015 0 comments Perambalur
வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடுத்த கல்வி ஆண்டு முதல் சொந்த கட்டிடத்தில் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் தகவல்.

வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடுத்த கல்வி ஆண்டு முதல் சொந்த கட்டிடத்தில் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் மாவட்ட மக்களின் கல்வித்தரத்தினை உயர்த்திடும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி மிகவும் பின் தங்கிய பகுதியான வேப்பூரில் பாரதிதாசன்[Read More…]

by December 29, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள அரசினர் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணணிகள் வழங்கும் விழா

பெரம்பலூர் அருகே உள்ள அரசினர் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணணிகள் வழங்கும் விழா

பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 131 மாணவ, மாணவிகளுக்கு ரூ.18 லட்சத்து 56 ஆயிரத்து 139 மதிப்பிலான விலையில்லா மடிக்கணிணிகளை பெரம்பலூர்[Read More…]

by December 29, 2015 0 comments Perambalur
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறது – தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்.

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறது – தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டு கழகம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்,[Read More…]

by December 29, 2015 0 comments Perambalur
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சின்னமுட்லு அணை திட்டம் சேர்க்கப்படும்: முன்னாள் அமைச்சர் ஆ.இராஜா பேட்டி

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சின்னமுட்லு அணை திட்டம் சேர்க்கப்படும்: முன்னாள் அமைச்சர் ஆ.இராஜா பேட்டி

2016 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க., தேர்தல் அறி்க்கையில் சின்னமுட்லு அணைக்கட்டு திட்டம் சேர்க்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராஜா தெரிவித்தார். பெரம்பலுார் மாவட்டம் விசுவக்குடியில் கல்லாற்றின்[Read More…]

by December 29, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் – வேப்பூரில் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துவக்க விழா

பெரம்பலூர் – வேப்பூரில் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துவக்க விழா

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வேப்பூரில் உள்ள ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நேற்று காணொலி காட்சி மூலம்[Read More…]

by December 29, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில், அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் : காணொலி மூலம் துவக்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

பெரம்பலூரில், அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் : காணொலி மூலம் துவக்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளயில் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தை காணொலி மூலம் இன்று முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா துவக்கி வைத்தார். பின்னர், அங்கிருந்த ஆட்சியர், தரேஸ் அஹமது,[Read More…]

by December 28, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம் : ஆட்சியர் உத்தரவு

பெரம்பலூர் அருகே ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம் : ஆட்சியர் உத்தரவு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள து. களத்தூர் ஊராட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது உத்தரவிட்டார் . ஆலத்தூர் ஊராட்சி[Read More…]

by December 28, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!