Articles by: RAJA

ஆபாச வம்பு பாடல்: பெரம்பலூரில் அனுமதியை மீறி சிம்புவின் உருவ பொம்மை எரிப்பு

ஆபாச வம்பு பாடல்: பெரம்பலூரில் அனுமதியை மீறி சிம்புவின் உருவ பொம்மை எரிப்பு

நடிகர் சிலம்பரசனின் உருவ பொம்மையை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர். பெண்களை இழிவுப் படுத்தும் வகையில், கொச்சை படுத்தி பாடிய நடிகர் மற்றும்[Read More…]

by December 17, 2015 0 comments Perambalur

லப்பைகுடிக்காடு செல்வவிநாயகர் திருகோவிலில் ஐயப்ப சுவாமிக்கு 13ம் ஆண்டு மண்டல பூஜை நாளை நடக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காட்டில் உள்ள செல்வவிநாயகர் திருகோவிலில் அமைந்துள்ளது. அங்கு ஐயப்ப சுவாமிக்கு 13ம் ஆண்டு மண்டல பூஜை நாளை (17ந்தேதி) சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவின்[Read More…]

by December 16, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே கோயில் உண்டியலில் திருட்டு

பெரம்பலூர் அருகே கோயில் உண்டியலில் திருட்டு

பெரம்பலூர் அருகே மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த சுமார் ரூ. 20 ஆயிரம் திருடப்பட்டிருப்பது இன்று தெரியவந்தது. பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தில் மாரியம்மன்[Read More…]

by December 16, 2015 0 comments Perambalur
ஆலத்தூர் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

ஆலத்தூர் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தினை தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்ற அடையச் செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் கிராமத்தில், சுமார் 22 ஏக்கர் நிலப்பரப்பளவில்,[Read More…]

by December 16, 2015 0 comments Perambalur
மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதில் மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக உள்ளது- மாவட்ட ஆட்சியர்

மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதில் மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக உள்ளது- மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்: அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகளின் தினவிழாவினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 5 ஆயிரத்து ,205 மதிப்பிலான இணைப்பு சக்கரம்[Read More…]

by December 16, 2015 0 comments Perambalur
சென்னை பேரிடர் பணிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 126 பணியாளர்கள் இரண்டாம் கட்டமாக சென்றனர்.

சென்னை பேரிடர் பணிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 126 பணியாளர்கள் இரண்டாம் கட்டமாக சென்றனர்.

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் வகையில் இரண்டாம் கட்டமாக 126 துப்புரவு பணியாளர்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது சென்னைக்கு வழியனுப்பி[Read More…]

by December 15, 2015 0 comments Perambalur
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் : தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் : தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை

பால் உற்பத்தியாளர்களுக்கு 2016 ஆம் ஆண்டில் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 35, எருமைப் பாலுக்கு ரூ. 45ம் உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள்[Read More…]

by December 15, 2015 0 comments Perambalur
தரக்குறைவாக பேசியதை தட்டி கேட்ட தம்பதிகளை அலுவலகத்துக்குள் பூட்டி வைத்த அதிகாரி

தரக்குறைவாக பேசியதை தட்டி கேட்ட தம்பதிகளை அலுவலகத்துக்குள் பூட்டி வைத்த அதிகாரி

பெரம்பலுார் வட்டாச்சியர் அலுவலகத்தில் தம்பதிகளை அலுவலகத்துக்குள் வைத்து பெண் தாசில்தார் பூட்டி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை சேர்ந்தவர் சாதி்க்அலி, இவருக்கும் பெரம்பலுார் மாவட்டம்[Read More…]

by December 15, 2015 0 comments Perambalur
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது நேரில் பார்வையிட்டார்.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது நேரில் பார்வையிட்டார்.

வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள சின்னவெங்காயம், மக்காசோளம் மற்றும் பருத்தி வயல்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது இன்று பார்வையிட்டார். முதலில் பெரம்பலூர் வட்டத்திற்கு உப்பட்ட கே.புதூரில் அதிகப்படியான மழை[Read More…]

by December 14, 2015 0 comments Perambalur
மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைத் தீர்க்கும் கூட்டத்தில் 408 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைத் தீர்க்கும் கூட்டத்தில் 408 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை,[Read More…]

by December 14, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!