Articles by: RAJA

பெரம்பலூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு : நள்ளிரவில் கொள்ளையர்கள் கைவரிசை

பெரம்பலூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு : நள்ளிரவில் கொள்ளையர்கள் கைவரிசை

பெரம்பலூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலியை நள்ளிரவு நேரத்தில் கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி குடியிருப்பு வாசிகளை பெரும் அச்சத்தில்[Read More…]

by June 10, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே ஊராட்சியில் இறந்து போனவர் பெயரில் பணம் எடுத்து மோசடி : வார்டு கவுன்சிலர் ஆதாரத்துடன் ஆட்சியரிடம் புகார்.

பெரம்பலூர் அருகே ஊராட்சியில் இறந்து போனவர் பெயரில் பணம் எடுத்து மோசடி : வார்டு கவுன்சிலர் ஆதாரத்துடன் ஆட்சியரிடம் புகார்.

பெரம்பலுார் : தனிநபர் கழிவறை திட்டத்தில் பண மோசடி செய்த தலைவர், துணை தலைவர், பஞ்சாயத்து எழுத்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அயினாபுரம்[Read More…]

by June 10, 2016 0 comments Perambalur
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தொகுதி IV தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தொகுதி IV தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் மாணவ – மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு[Read More…]

by June 10, 2016 0 comments Perambalur
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெரம்பலூரில் அரசு அலுவலர்கள் ஏற்பு

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெரம்பலூரில் அரசு அலுவலர்கள் ஏற்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் இன்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை அரசு அலுவலர்கள் ஏற்றனர். 14 வயதிற்குட்பட்ட[Read More…]

by June 10, 2016 0 comments Perambalur
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்திடவும், நலத்திட்ட உதவிகளை பெறவும் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்.

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்திடவும், நலத்திட்ட உதவிகளை பெறவும் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் சீர்மரபினர் நல வாரியத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்திடவும், அந் நலவாரியத்தின்[Read More…]

by June 10, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தொகுப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தகுதி வாய்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தகவல்.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தொகுப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தகுதி வாய்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தகவல்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பெரம்பலூர் ஒன்றியத்தில் ஆலம்பாடி தொகுப்பில் தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் (வாழ்வாதாரம்[Read More…]

by June 10, 2016 0 comments Perambalur
குன்னம் எம்.எல்.ஏ இராமச்சந்திரன் வேப்பூர் ஒன்றித்தில் வாக்காளர்க்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

குன்னம் எம்.எல்.ஏ இராமச்சந்திரன் வேப்பூர் ஒன்றித்தில் வாக்காளர்க்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.டி.இராமச்சந்திரன் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்புலியூர், கே.புதூர், நன்னை குடிக்காடு,[Read More…]

by June 9, 2016 0 comments Perambalur
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறை அமல்படுத்தப்பட வேண்டும் : தொல்.திருமாவளவன்

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறை அமல்படுத்தப்பட வேண்டும் : தொல்.திருமாவளவன்

கல்வி உரிமை சட்டத்தின் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பொதுப்பிரிபிவினருக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் : தொல்.[Read More…]

by June 9, 2016 0 comments Perambalur
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தொகுதி IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை துவக்கம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தொகுதி IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை துவக்கம்

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் மாணவ – மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்[Read More…]

by June 9, 2016 0 comments Perambalur
குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தினால் ரூ. 20 ஆயிரம் அபராதம்; ஓராண்டு சிறை!

குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தினால் ரூ. 20 ஆயிரம் அபராதம்; ஓராண்டு சிறை!

ஆண்டுதோறும் ஜுன் மாதம் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகின்றது குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையினை உருவாக்கிடும் விதமாக தொழிலாளர் நலத்துறையின்[Read More…]

by June 9, 2016 0 comments Perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!