பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன் வாக்களித்தார்.
பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன், அவரது சொந்த ஊரான எளம்பலூரில் மழையிலும் குடை பிடித்தப்படி தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். Share on: WhatsApp
பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன், அவரது சொந்த ஊரான எளம்பலூரில் மழையிலும் குடை பிடித்தப்படி தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். Share on: WhatsApp
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்குகளின் 3 ம் கட்ட ஆய்வுகள் தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையின்படி, தமிழ்நாடு[Read More…]
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி மையங்களில் பயன்படும் வாக்குப்பதிவு[Read More…]
வாக்காளர்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் : ஆட்சியர் நந்தகுமார் தகவல். நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட உள்ள[Read More…]
பெரம்பலூரில் வீட்டின் மொட்டை மாடியில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்த போது கீழ் தளத்தில் பூட்டை உடைத்து தங்க நகை, ரொக்க பணம், வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள்[Read More…]
147.பெரம்பலூர் (தனி) சட்ட மன்றத் தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், 148.குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் வாக்காளர்கள்: ஆண்கள் 2,63064, பெண்கள்,[Read More…]
வரும்; 16 ம் தேதி நடைபெறும் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சியினருக்கும் உச்ச கட்ட பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில்,[Read More…]
தங்களின் மேலான ஆதரவுடன் காலைமலர்.காம் இரண்டாம் ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கிறது. காலைமலர்.காம் வளர்ச்சிக்கு , நிதியுதவி, விளம்பரம், செய்திகள், தொழில் நுட்பம், என பல்வேறு[Read More…]
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்செல்வன் பெரம்பலூர் பகுதியில் ஊர் ஊராக இரு சக்கர வாகனங்களில் பேரணியாக சென்று உச்ச கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். பெரம்பலூர்[Read More…]
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்செல்வன் வேப்பந்தட்டை பகுதியில் ஊர் ஊராக இரு சக்கர வாகனங்களில் பேரணியாக சென்று உச்ச கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். பெரம்பலூர்[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.