Dogs chasing away people in Perambalur Town; Tamilga Vivasaykal Sangam petition to control!

பெரம்பலூரில் கலெக்டரிடம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் கொடுத்துள்ள மனுவானது;

பெரம்பலூர் நகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதோடு, நோய்களாலும், பாதிக்கப்படுகின்றன. சில நோயின் அவதி காரணமாக பொதுமக்களை கடிக்க வருகிறது, நோயிலிருந்து கட்டுப்படுத்த கால்நடை மருத்துவர்களை கொண்டு, விளம்பரம் செய்து, நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், நாய்கள் பொதுமக்களை விரட்டுவதை தவிர்க்கவும், பிராணிகளுக்காக திருச்சியில் தனிப்பிரிவு செயல்படுவது போன்று பெரம்பலூர் நகராட்சியிலும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெபாதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்வதாக அதிலி தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!