Illegal quarry discovered near Perambalur: Officials take action!

மாதிரிப் படம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் ஊராட்சியில், மேற்கு பகுதியில் உள்ள மலையில் கடந்த 5 ஆண்டுகளாக சட்ட விரோதமாக இயங்கி வந்த கல்குவாரியை பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை இனை இயக்குநர் பெர்னார்டு கண்டறிந்து, பணியில் ஈடுபட்டிருந்த 2 ஹிட்டாச்சி வாகனங்கள் உள்ளிட்ட லாரிகளை பறிமுதல் செய்து, குவாரியை இயக்கி வந்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த என்.ஜே.என் நல்லுசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.

இதனிடையே சட்டவிரோத கல்குவாரியில் அரும்பாவூர் போலீசார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!