In Perambalur, a woman who had bought vegetables came on a motorcycle and snatched a gold chain; Police investigation !!

கற்பனை காட்சி

பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள குளோபல் நகரைச் சேர்ந்த ரெங்கராஜ் மனைவி சகுந்தலா (வயது 65), இன்று காலை சுமார் 9 மணியளவில், கடையில் இருந்து தனது வீட்டிற்கு காய் வாங்கி நடந்து வந்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்னால், வந்து சகுந்தலா அணிந்திருந்தா 2 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில், கழுத்திலும், வலது முழங்கையில் சிறு காயங்கள் ஏற்பட்டது. பின்னர், அவர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!