Notice to stop water supply in Perambalur Municipality!

பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் ராமர் விடுத்துள்ள அறிவிப்பு:

பெரம்பலூர் நகராட்சிக்கு, குடிநீர் வினியோகம் செய்யும், கொள்ளிடம் குடிநீர் திட்டத்திற்கான தாளக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து, வருவதால் 03.10.2023 முதல் 06.10.2023 முடிய 4 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி செயற்பொறியாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 03.10.2023 முதல் 06.10.2023 முடிய நான்கு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியதம சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!