bookfair-perambaurபெரம்பலூர் மாவட்டத்தில் பப்பாசி ஆதரவுடன் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம், பெரம்பலூர் மக்கள் சிந்தனைப்பேரவை இணைந்து நடத்தும் பெரம்பலூர் 5-வது புத்தக திருவிழா 2016, இன்று துவங்கியது.

பெரம்பலூர் புத்தக திருவிழாவை தஞ்சை பல்கலை துணைவேந்தர் க.பாஸ்கரன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!