Perambalur: International Women’s Day; 1000 students stood in the form of praise for Pudhumaipen project!
பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி தொடர்கின்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு மாதம் ரூபாய் 1000 வழங்கும் “புதுமைப்பெண்” திட்டத்தின் சிறப்பை பாராட்டும் வகையில் புதுமைப்பெண் 1000 என்ற வடிவத்தில் மாணவிகள் அணிவகுத்து அழகான இன்று நின்றனர்.