Police find missing cell phone near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரனின் செல்போன் தொலைந்து விட்டது. இது தொடர்பாக போலீசில் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தினர். காணாமல் போன அவரது செல்போன் போலீசாரால் உருவாக்கப்பட்ட கிராம காவலர் உதவியுடன் விஜய கோபாலபுரத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அதை மீட்டு உரியவரிடம் பாடலூர் போலீசார் ஒப்படைத்தனர். விரைவாக நடவடிக்கை எடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!