Public Grievance Meeting Petition Day; Perambalur Collector Information.
பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மனு நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்பட்டுள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 10.06.2024 முதல் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மனு நாள் நடைபெறும் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.