Samabandhi Virundu (dinner) at Perambalur Madanagopalaswamy temple on the occasion of Independence Day: Collector, MLA dined.
பெரம்பலூர் அருள்மிகு மதன கோபால சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொது வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா, மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், ஆர்.டி.ஓ நிறைமதி ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.