Younger arrested in Pocso act in Perambalur.

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதே ஊரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் மணிகண்டன் 23 என்பவரை, இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!