Archive for January, 2016

மாராத்தான் போட்டிக்கு 500க்கும் மேற்பட்டோர் ஆன் லைனில் பதிவு – இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பதிவு நடைபெறும் – ஆர்வமுடையோர் விரைவில் பதிவு செய்து கொள்ளலாம்! : ஆட்சியர்

மாராத்தான் போட்டிக்கு 500க்கும் மேற்பட்டோர் ஆன் லைனில் பதிவு – இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பதிவு நடைபெறும் – ஆர்வமுடையோர் விரைவில் பதிவு செய்து கொள்ளலாம்! : ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு: குடிமக்களாய் இருக்கும் அனைவரும் ஜனநாயகக் கடமையினை ஆற்ற வேண்டும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும்[Read More…]

by January 20, 2016 0 comments Perambalur
வெள்ளாற்றின் குறுக்கே ரூ,8.11 கோடி மதிப்பில் அணைக்கட்டு கட்டும் பணி – எம்.பி மா.சந்திரகாசி துவக்கி வைத்தார்.

வெள்ளாற்றின் குறுக்கே ரூ,8.11 கோடி மதிப்பில் அணைக்கட்டு கட்டும் பணி – எம்.பி மா.சந்திரகாசி துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் , வெள்ளாற்றின் குறுக்கே ரூ.8 கோடியே 11 லட்சம் மதிப்பில் அத்தியூரில் அணைக்கட்டு கட்டும் பணியினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, இன்று துவக்கி[Read More…]

by January 20, 2016 0 comments Perambalur
தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் தகவல்களை சரிசெய்தல் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி : பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் தகவல்களை சரிசெய்தல் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி : பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் தகவல் தொகுப்பினை அந்நாள்வரை சரிசெய்தல் மற்றும் தேசிய மக்கள் தொகைப்[Read More…]

by January 20, 2016 0 comments Perambalur
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஓலைப்பாடி, நன்னை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது இன்று நேரில்[Read More…]

by January 20, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

பெரம்பலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

பெரம்பலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான டாக்டர்.தரேஸ் அஹமது அனைத்து கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்[Read More…]

by January 20, 2016 0 comments Perambalur
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2015-2016-ஆம் ஆண்டிற்கான கிராம ஊராட்சி விளையாட்டுப்போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2015-2016-ஆம் ஆண்டிற்கான கிராம ஊராட்சி விளையாட்டுப்போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2015-2016-ஆம் ஆண்டிற்கான கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி-26 முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற[Read More…]

by January 19, 2016 0 comments Perambalur
ஆலத்தூர் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு : மாவட்ட ஆட்சியர் தகவல்

ஆலத்தூர் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு : மாவட்ட ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் ரூ.908.56 லட்சம் மதிப்பில் விடுதியுடன் கூடிய புதிய தொழிற்பயிற்சி நிலையம் துவங்கப்படும் என்று தமிழ்நாடு[Read More…]

by January 19, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டையில் சாலை பாதுகாப்பு வாரவிழா

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டையில் சாலை பாதுகாப்பு வாரவிழா

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை புறக்காவல் நிலையம் அருகில் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலைபாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், குபேந்திரன், நெடுஞ்சாலை[Read More…]

by January 19, 2016 0 comments Perambalur
காந்தி,நேருவை நம்பியிருந்த காங்கிரஸ் இன்று நக்மா, குஷ்புவை நம்பியுள்ளது : எம்பி குமார் பேச்சு

காந்தி,நேருவை நம்பியிருந்த காங்கிரஸ் இன்று நக்மா, குஷ்புவை நம்பியுள்ளது : எம்பி குமார் பேச்சு

பெரம்பலூர் : புதுடில்லி பார்லிமென்ட் வளாகத்தில் எம்ஜிஆர் சிலை வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா தான் என பெரம்பலூர் அதிமுக பொதுக் கூட்டத்தில் எம்.பி., குமார் பேசினார்.[Read More…]

by January 19, 2016 0 comments Perambalur
நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித் தொகைக்கான திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சியர் தகவல்

நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித் தொகைக்கான திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு[Read More…]

by January 19, 2016 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!