மாராத்தான் போட்டிக்கு 500க்கும் மேற்பட்டோர் ஆன் லைனில் பதிவு – இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பதிவு நடைபெறும் – ஆர்வமுடையோர் விரைவில் பதிவு செய்து கொள்ளலாம்! : ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு: குடிமக்களாய் இருக்கும் அனைவரும் ஜனநாயகக் கடமையினை ஆற்ற வேண்டும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும்[Read More…]