Articles by: RAJA

மின் விபத்துகளிலிருந்து தற்காத்து கொள்ள விழிப்புணர்வும் எச்சரிக்கையும் அவசியம் : மின்வாரியம்

மின் விபத்துகளிலிருந்து தற்காத்து கொள்ள விழிப்புணர்வும் எச்சரிக்கையும் அவசியம் : மின்வாரியம்

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதை முன்னிட்டு பொதுமக்கள் இயற்கை இடபாடு மற்றும் மின் விபத்துகளிலிருந்து தற்காத்து கொள்ள, தேவையான விழிப்புணர்வோடும் மிகுந்த முன் எச்சரிக்கையுடனும் செயல்படுவது அவசியம்[Read More…]

by November 3, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி: டிசம்பர் மாதம் நடக்கிறது

பெரம்பலூரில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி: டிசம்பர் மாதம் நடக்கிறது

பெரம்பலூர்: பெரம்பலூரில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டியபணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட[Read More…]

by November 2, 2015 0 comments Perambalur

வெவ்வேறு சம்பவங்களில் தீக்குளித்த இருவர் சாவு

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தீக்குளித்ததால் இன்று உயிரிழந்தனர். ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம்: பெரம்பலூர்- ஆலம்பாடி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நகரை[Read More…]

by November 2, 2015 0 comments Perambalur
அதிக விலைக்கு இனிப்புகளை விற்கும் நிறுவனங்கள்! பழங்களை பரிசளியுங்கள்!!

அதிக விலைக்கு இனிப்புகளை விற்கும் நிறுவனங்கள்! பழங்களை பரிசளியுங்கள்!!

பண்டிகை என்றாலும், வீட்டு நிகழ்ச்சிகள் என்றாலும் பூக்கள், பழங்களுக்கு அடுத்தப்படியாக முக்கியத்துவம் கொடுப்பது பலகாரங்கள், இனிப்பு வகைகளுக்குத்தான். தேர்த் திருவிழா நாட்களில் இருந்து துவங்கிய இனிப்பு வகைகள்[Read More…]

by November 2, 2015 0 comments Perambalur
மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு, மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் அங்காடி[Read More…]

by November 2, 2015 0 comments Perambalur
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் 4 மணிநேர கூடுதல் வேலைக்கு ஊதியம் சேர்த்து வழங்க வேண்டும், தீபாவளி போனஸ்[Read More…]

by November 2, 2015 0 comments Perambalur
பிரம்மரிஷி மலையில் 51 நாட்களாக நடைபெற்ற கோமாதா பூஜை .இன்று நிறைவுப் பெற்றது.

பிரம்மரிஷி மலையில் 51 நாட்களாக நடைபெற்ற கோமாதா பூஜை .இன்று நிறைவுப் பெற்றது.

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், 51வது நாள் கோ மாதா பூஜை நிறைவு நாள் விழா, மகா சித்தர்கள் அறக்கட்டளை தலைவர்[Read More…]

by November 2, 2015 0 comments Perambalur
தேமுதிகவின் மக்களுக்காக மக்கள் பணி : கிராம மக்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினர் கட்சி நிர்வாகிகள்.

தேமுதிகவின் மக்களுக்காக மக்கள் பணி : கிராம மக்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினர் கட்சி நிர்வாகிகள்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் நவ.17. அன்று “மக்களுக்காக மக்கள் பணி” திட்டம் தொடர்பாக தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்[Read More…]

by November 1, 2015 0 comments Perambalur
மேலமாத்தூர் , கீழமாத்தூரில் 1320 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலமாத்தூர் , கீழமாத்தூரில் 1320 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர்: தமிழக முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களின் கீழ், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் மேலமாத்தூர் மற்றும் கீழமாத்தூர் ஊராட்சிய சேர்ந்நத ஆயிரத்து320 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா கிரைண்டர், மிக்சி,[Read More…]

by November 1, 2015 0 comments Perambalur

ஆதர் அட்டைக்கான விண்ணப்பங்கள் தீர்ந்து போனது!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் இன்று விடுமுறை என்பதால் ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொள்ள பல்வேறு[Read More…]

by November 1, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!