Articles by: RAJA

பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரா.தமிழ்செல்வன் இன்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சியினருடன் நேற்று முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.[Read More…]

by May 13, 2016 0 comments Perambalur

பெரம்பலூரில் திமுக வேட்பாளர் சிவகாமி தீவிர வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் சமூக சமத்துவபடை கட்சி தலைவர் சிவகாமி இன்று வேப்பந்தட்டை தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.[Read More…]

by May 13, 2016 0 comments Perambalur
நாளை மாலை 6.00 மணிக்குப்பிறகு அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யக்கூடாது – தேர்தல் ஆணையம் உத்தரவு

நாளை மாலை 6.00 மணிக்குப்பிறகு அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யக்கூடாது – தேர்தல் ஆணையம் உத்தரவு

மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தகுமார், இது குறித்து தெரிவித்துள்ளதாவது: 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடுசட்டமன்றப்பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 16.05.2016 (திங்கட்கிழமை) அன்று காலை 7.00[Read More…]

by May 13, 2016 0 comments Perambalur
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தியும் வாக்களிக்கலாம் –

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தியும் வாக்களிக்கலாம் –

மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தில் மே 16 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தலை அமைதியாகவும், அசம்பாவிதங்கள் ஏதும்[Read More…]

by May 13, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 93.49 சதவீதம் பூத் சிலிப்புகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 93.49 சதவீதம் பூத் சிலிப்புகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது: நடைபெறவுள்ள சட்டமன்றத்தேர்தலை முன்னிட்டு 147.பெரம்பலூர் (தனி) சட்ட மன்றத் தொகுதியில் 13 வேட்பாளர்களும், 148. குன்னம் சட்ட[Read More…]

by May 13, 2016 0 comments Perambalur
அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு.

அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு.

பெரம்பலூர்: நடைபெற இருக்கும் 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்திட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில்[Read More…]

by May 13, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் புற வழிச்சாலையில் பேருந்து நிலையம் அமைத்து தரப்படும் தேமுதிக வேட்பாளர் கி.ராஜேந்திரன் வாக்குறுதி

பெரம்பலூர் புற வழிச்சாலையில் பேருந்து நிலையம் அமைத்து தரப்படும் தேமுதிக வேட்பாளர் கி.ராஜேந்திரன் வாக்குறுதி

பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதியின் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி த.மா.கா சார்பில் வேட்பாளராக தேமுதிக கி.ராஜேந்திரன் போட்டியிடுகிறார். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்த[Read More…]

by May 13, 2016 0 comments Perambalur
குன்னம் அருகே 1 லட்சத்து நான்கு ஆயிரம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

குன்னம் அருகே 1 லட்சத்து நான்கு ஆயிரம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

குன்னம் அருகே கட்சி பிரமுகர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 1 லட்சத்து நான்கு ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம்[Read More…]

by May 12, 2016 0 comments Perambalur
பெரம்பலூரில் மினி லாரி மோதி – இருசக்கர வாகனம் விபத்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆங்கில பயிற்சி ஆசிரியர் ஒருவர் பரிதாப சாவு

பெரம்பலூரில் மினி லாரி மோதி – இருசக்கர வாகனம் விபத்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆங்கில பயிற்சி ஆசிரியர் ஒருவர் பரிதாப சாவு

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் டக்லஸ் அகஸ்டஸ் மகன் ஏரல்அகஸ்டஸ் (57), ஆசிரியரான இவர் குடும்பத்துடன் கடந்த சில வருடங்களாக பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை[Read More…]

by May 12, 2016 0 comments Perambalur
நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் 3,348 அலுவலர்களும், பாதுகாப்பபு பணியில் 1243 நபர்களும் ஈடுபடவுள்ளனர் – மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் 3,348 அலுவலர்களும், பாதுகாப்பபு பணியில் 1243 நபர்களும் ஈடுபடவுள்ளனர் – மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தகுமார் விடுத்துள்ள தகவல்: வரும் 16 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை சுமூகமாகவும், நேர்மையான முறையிலும் நடத்திட பல்வேறு[Read More…]

by May 12, 2016 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!