Articles by: RAJA

பத்தாம் வகுப்பு : மார்ச் 2016ல் தனித்தேர்வு எழுதுபவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

மார்ச் 2016ல் நடைபெற உள்ள மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என முதன்மைக்கல்வி அலுவலரர் முனுசாமி தகவல் தெரவித்துள்ளார் மார்ச் 2016ல் நடைபெற[Read More…]

by November 17, 2015 0 comments Perambalur
எசனை ஊர்ப்புற நூலகருக்கு மாநில விருது

எசனை ஊர்ப்புற நூலகருக்கு மாநில விருது

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள எசனை ஊராட்சியில் உள்ள ஊர்ப்புற நூலகத்தில் நூலகராக பணிபுரிந்துவருபவர் ஆர்.ராம்குமார் (வயது46). இவர் 2008 முதல் நடப்பு ஆண்டு வரை நூலகத்துறையில்[Read More…]

by November 17, 2015 0 comments Perambalur
மழையால் பாதிக்கப்ட்டவர்களுக்கு எம்.எல்.ஏ நிவாரண உதவி வழங்கினார்.

மழையால் பாதிக்கப்ட்டவர்களுக்கு எம்.எல்.ஏ நிவாரண உதவி வழங்கினார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புயல் மழை பெய்து வருகிறது. இந்த புயல்மழைக்கு வேப்பந்தட்டை தாலுக்கா பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து[Read More…]

by November 16, 2015 0 comments Perambalur

தொடர்ழையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 6 ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக நீர்வரத்து வந்துள்ளது – மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையினால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீநிலைகளை[Read More…]

by November 16, 2015 0 comments Perambalur
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது – மதிய உணவு சாப்பிடாமல் ஏரிப்பகுதிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தகவல்

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது – மதிய உணவு சாப்பிடாமல் ஏரிப்பகுதிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர்: தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையினால் பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழைபெய்து வருகின்றது. பெரும்பாலான ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழைகாரணமாக அனைத்துப்பகுதிகளிலும் தகுந்த[Read More…]

by November 15, 2015 0 comments Perambalur
விசுவகுடி நீர்தேக்கத்தில் நீர்மட்டம் 16 அடியாக உயர்வு. புதிய அணை என்பதால் பாதுகாப்பு கருதி நீர்வெளியேற்றம்.

விசுவகுடி நீர்தேக்கத்தில் நீர்மட்டம் 16 அடியாக உயர்வு. புதிய அணை என்பதால் பாதுகாப்பு கருதி நீர்வெளியேற்றம்.

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் அருகே உள்ள விசுவகுடி நீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்துள்ளது. புதிய அணை என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்படுகிறது.[Read More…]

by November 15, 2015 0 comments Perambalur
ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ் வழங்கும் பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ் வழங்கும் பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

  ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ் தங்கம் வெள்ளி விலை நிலவரம் 22 கேரட் தங்கம் கிராம் ஒன்று ரூ.2420. வெள்ளி கிராம் ஒன்று ரூ.38. 24 கேரட்[Read More…]

by November 15, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழையினால் சுமார் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் பகுதியில் தொடர் மழையினால் 15 வீடுகள் சேதமடைந்தது. உடனடியாக அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக[Read More…]

by November 15, 2015 0 comments Perambalur

பெரம்பலுார் மாவட்டத்தில் 2 ஏரிகள் நிரம்பின

பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையில் 2 ஏரிகள் நிரம்பி உள்ளன. பெரம்பலுார் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு[Read More…]

by November 15, 2015 0 comments Perambalur
அடையாளம் தெரியாத வாகனம் மோதி : முடிதிருத்தும் தொழிலாளி பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி : முடிதிருத்தும் தொழிலாளி பலி

பெரம்பலூர்: சின்னாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முடி திருத்தும் தொழிலாளி பலியானார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், சர்க்கரை ஆலை எறையூரை சேர்ந்தவர் சோலைமுத்து[Read More…]

by November 15, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!