Perambalur

பி.ஜே.பி.யின் பெரம்பலூர் மாவட்ட பொருளாளராக எஸ். சாமிநாதன் நியமனம்

பி.ஜே.பி.யின் பெரம்பலூர் மாவட்ட பொருளாளராக எஸ். சாமிநாதன் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சாமி.இளங்கோவன் விடுத்துள்ள தகவல் : பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனின் ஒப்புதலுடன், பெரம்பலூர்[Read More…]

by June 17, 2016 0 comments Perambalur
விலை உயர்வால் தக்காளி சட்னி மற்றும் தக்காளி சாதம் ஹோட்டல்களில் விற்பனை நிறுத்தம்

விலை உயர்வால் தக்காளி சட்னி மற்றும் தக்காளி சாதம் ஹோட்டல்களில் விற்பனை நிறுத்தம்

தற்போது உயர்ந்துள்ள தக்காளி விலையால் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான அனைத்து ஹோட்டல்களில் தக்காளி சட்னி மற்றும், தக்காளி சாதம் விற்பனை கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த[Read More…]

by June 16, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே விளையாட்டு மைதானத்தை, ஆடை தயாரிப்பு நிறுவனம் ஆக்கிரமிப்பு : அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு

பெரம்பலூர் அருகே விளையாட்டு மைதானத்தை, ஆடை தயாரிப்பு நிறுவனம் ஆக்கிரமிப்பு : அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் அருகே நன்னை கிராமத்தில் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்த இடத்தை தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு[Read More…]

by June 16, 2016 0 comments Perambalur
மாவட்டக் கருவூலம், சார் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறுபவர்கள் இம்மாத இறுதிக்குள் நேர்காணல் செய்ய தவறினால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்

மாவட்டக் கருவூலம், சார் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறுபவர்கள் இம்மாத இறுதிக்குள் நேர்காணல் செய்ய தவறினால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்

மாவட்ட கருவூல அலுவலர் பா.சீனிவாசன் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டக் கருவூலம் மற்றும் பெரம்பலூர் சாh; கருவூலங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அனைவருக்கும் ஏப்ரல்[Read More…]

by June 16, 2016 0 comments Perambalur
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத பள்ளி மாணவர்கள், தனித் தேர்வகளுக்கான அறிவியல் பாட செய்முறை சிறப்பு துணைத் தேர்வுகள் தேதி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத பள்ளி மாணவர்கள், தனித் தேர்வகளுக்கான அறிவியல் பாட செய்முறை சிறப்பு துணைத் தேர்வுகள் தேதி அறிவிப்பு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது: நடைப்பெற்ற மார்ச் – ஏப்ரல்2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாத[Read More…]

by June 16, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே உயர் அழுத்த மின்சாரத்தால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சேதம்

பெரம்பலூர் அருகே உயர் அழுத்த மின்சாரத்தால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சேதம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளப் பாடி கிராமம் பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 35) விவசாய கூலி இவருக்கு சொந்தமான கூரை[Read More…]

by June 16, 2016 0 comments Perambalur
பெரம்பலுாரிலிருந்து பெங்களூருக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் மாணவர்கள் கோரிக்கை

பெரம்பலுாரிலிருந்து பெங்களூருக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் மாணவர்கள் கோரிக்கை

பெரம்பலுார் : பெரம்பலுாரிலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களளூருக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட[Read More…]

by June 15, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் இன்று 3வது நாளாக நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் இன்று 3வது நாளாக நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டம்

பெரம்பலூர் : விதிமுறைகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத் திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழகம்[Read More…]

by June 15, 2016 0 comments Perambalur
மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு-2016 ஜுன் -ஜுலை தனித் தேர்வுகள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு-2016 ஜுன் -ஜுலை தனித் தேர்வுகள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்ததுள்ள தகவல் : நடைபெற உள்ள ஜுன் ஜீலை 2016 மேல்நிலைத் தேர்வெழுத அரசுத் தேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த[Read More…]

by June 15, 2016 0 comments Perambalur
இடி, மின்னல் தாக்கும் போது என்னவெல்லாம் செய்யக் கூடாது? மின் உற்பத்தி பகிர்மானக் கழகம்

இடி, மின்னல் தாக்கும் போது என்னவெல்லாம் செய்யக் கூடாது? மின் உற்பத்தி பகிர்மானக் கழகம்

இடி, மின்னலின்போது மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கழகத்தின் தஞ்சாவூர்[Read More…]

by June 15, 2016 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!