Perambalur

உரிய ஆவணங்களிலின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 69 ஆயிரத்து 970 ரொக்கம் பறிமுதல் !

பெரம்பலூர்: உரிய ஆவணங்களிலின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 69 ஆயிரத்து 970 ரொக்கம் பறக்கும் படை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்[Read More…]

by April 8, 2016 0 comments Perambalur
1.72 லட்சம் குடும்ப அட்டைகளில் வாக்களார் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகள் இணைக்கும் பணி: மா.தே.அ., தகவல்

1.72 லட்சம் குடும்ப அட்டைகளில் வாக்களார் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகள் இணைக்கும் பணி: மா.தே.அ., தகவல்

பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது: நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு[Read More…]

by April 8, 2016 0 comments Perambalur
தேர்தல் விழிப்புணர்வுக்காக பேஸ்புக்கில் பக்கம் துவக்கியது பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம்

தேர்தல் விழிப்புணர்வுக்காக பேஸ்புக்கில் பக்கம் துவக்கியது பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம்

தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் Perambalur Elections என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் துவக்கம் ஆட்சியர் தகவல். இது[Read More…]

by April 8, 2016 0 comments Perambalur

அனுமதியின்றி கூட்டம் நடத்திய அதிமுக வேட்பாளர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் உள்பட இருவர் மீது வழக்கு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அனுமதியின்றி கூட்டம் நடத்திய அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேப்பந்தட்டையில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில்[Read More…]

by April 8, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று கோடை மழை! சுமார் ஒரு மணி நேரம் பெய்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று கோடை மழை! சுமார் ஒரு மணி நேரம் பெய்தது.

பெரம்பலூர் மாவட்ட எல்லைப்பகுதியான உடும்பியம் மற்றும் சேலம் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான லத்துவாடி திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று மாலை சுமார் 6.10 மணி அளவில் துவங்கி[Read More…]

by April 8, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே லாரி மோதிய வாலிபர் சாவு!

பெரம்பலூர் அருகே லாரி மோதிய வாலிபர் சாவு!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் செழியன் மகன் ஸ்டாலின் ( வயது 29). விவசாயி. இவர் கடந்த ஏப்.1 ந் தேதி அரும்பாவூரில்[Read More…]

by April 7, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே லாரி மோதிய வாலிபர் சாவு!

பெரம்பலூர் அருகே லாரி மோதிய வாலிபர் சாவு!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் செழியன் மகன் ஸ்டாலின் ( வயது 29). விவசாயி. இவர் கடந்த ஏப்.1 ந் தேதி அரும்பாவூரில்[Read More…]

by April 7, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் சாரதா கல்வியில் கல்லூரி மாணவிகள் வாக்களிப்பதன் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகள் நடத்தினர்.

பெரம்பலூர் சாரதா கல்வியில் கல்லூரி மாணவிகள் வாக்களிப்பதன் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகள் நடத்தினர்.

பெரம்பலூர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள (09.04.16) அன்று நடைபெற உள்ள சிறப்பு வாக்காளர் சேவை மையங்களை பயன்படுத்த,[Read More…]

by April 6, 2016 0 comments Perambalur
வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் கையெழுத்துப் பிரச்சாரம்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் கையெழுத்துப் பிரச்சாரம்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலர் கையெழுத்துப் பிரச்சாரத்தை துவக்கிவைத்தார். பெரம்பலூர் : நடைபெற இருக்கும் சட்ட மன்றப் பொதுத்[Read More…]

by April 6, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே விவசாயிகளின் நெல் கொள்முதலில் லட்சணக்கில் மோசடி: ஊழியர்களை விவசாயிகளே சிறை பிடித்தனர்.

பெரம்பலூர் அருகே விவசாயிகளின் நெல் கொள்முதலில் லட்சணக்கில் மோசடி: ஊழியர்களை விவசாயிகளே சிறை பிடித்தனர்.

பெரம்பலூர் அருகே விவசாயிகளின் நெல் கொள்முதலில் லட்சணக்கில் மோசடி செய்த ஊழியர்களை விவசாயிகளே சிறை பிடித்தனர். பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், எழுமூரில் செயல்பட்டுவரும்[Read More…]

by April 6, 2016 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!