பெரம்பலூர் அருகே பெண்ணை தாக்கியவர் வாலிபர் கைது
மங்களமேடு அருகே பெண்ணை தகாத வார்த்தையில் பேசி, தாக்கி காயப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் சர்க்கரை ஆலை கிராமத்தை[Read More…]
மங்களமேடு அருகே பெண்ணை தகாத வார்த்தையில் பேசி, தாக்கி காயப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் சர்க்கரை ஆலை கிராமத்தை[Read More…]
பேரக்குழந்தையுடன் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள்[Read More…]
பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் தங்கவேல்(63). இவர் இன்று காலை[Read More…]
தேர்தல் அலுவலர்கள் பயணிக்கும் வாகனங்கள் எங்கெங்கு செல்கின்றன என்பதை கண்காணிக்க அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கபட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலும், மாநில தேர;தல்[Read More…]
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், குறிப்பாக கடந்த தேர்தல்களில் வாக்குகள் 70 சதவீதத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ள[Read More…]
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வ.களத்தூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் துரை.சிவாஐயப்பன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில்[Read More…]
நாடெங்கிலும் நடைபெற்று வந்த நகைக் கடை வியாபாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து இன்று முதல் நகைக் கடைகள் செயல்பட உள்ளன. மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்க[Read More…]
பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன்[Read More…]
குருத்தோலை ஞாயிறையொட்டி பெரம்பலூர் மாவட்ட தேவாலயங்களில் நடந்த குருத்தோலை பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர், பாளையம், பாடாலூர், தொண்டைமாந்துறை, திருமாந்துறை[Read More…]
விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் சாவு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி நீர்த்தேக்ககத்தில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் உயிரிழந்தார். தர்மபுரியை சேர்ந்தவர்[Read More…]
kaalaimalar2@gmail.com |
9003770497 This function has been disabled for News - Kalaimalar.