Articles by: RAJA

பெரம்பலூர் ஒன்றியக் குழு கூட்டம் : பழுது அடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து கட்ட தீர்மானம்

பெரம்பலூரில் நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் பழுது அடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. பெரம்பலூர் ஒன்றியக்குழுகூட்டம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில்[Read More…]

by January 4, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே 4 வயது குழந்தை கழுத்து நெரித்து கொலை! போலீசார் விசாரணை!

பெரம்பலூர் அருகே 4 வயது குழந்தை கழுத்து நெரித்து கொலை! போலீசார் விசாரணை!

பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை, கல் உடைக்கும் தொழிலாளி. இவர் தற்போது ஆந்திராவில் கல் உடைத்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி மல்லிகா[Read More…]

by January 4, 2016 0 comments Perambalur
வேப்பந்தட்டை அருகே அரசு பஸ்சுக்கு வழிவிட ஒதுங்கிய போது தனியார் பஸ் சாய்ந்து விபத்து

வேப்பந்தட்டை அருகே அரசு பஸ்சுக்கு வழிவிட ஒதுங்கிய போது தனியார் பஸ் சாய்ந்து விபத்து

வேப்பந்தட்டை அருகே அரசு பஸ்சுக்கு வழிவிட ஒதுங்கிய போது தனியார் பஸ் சாலையில் சாய்ந்ததால் பயணிகள் காயமடைந்தனர். பெரம்பலூரில் இருந்து வேப்பந்தட்டை வழியாக கை.களத்தூருக்கு ஒரு தனியார்[Read More…]

by January 3, 2016 0 comments Perambalur
கனமழையால் உயிரிழந்த வணிகர்கள், பொதுமக்களுக்கும் அஞ்சலி : கிருஷ்ணாபுரத்தில் வணிகர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்

கனமழையால் உயிரிழந்த வணிகர்கள், பொதுமக்களுக்கும் அஞ்சலி : கிருஷ்ணாபுரத்தில் வணிகர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் மதுரா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வணிகர் நல சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ணாபுபுரம் கிளை தலைவர் சின்னசாமி தலைமை[Read More…]

by January 3, 2016 0 comments Perambalur
குடும்பத் தகராறில் விஷம் குடித்த இளைஞர் சாவு

குடும்பத் தகராறில் விஷம் குடித்த இளைஞர் சாவு

பெரம்பலூரில் விஷம் குடித்து இளைஞர் ஒருவர் நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டார். திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள எம்.கண்ணனூரை சேர்ந்தவர் ரமேஷ் மகன் சுரேஷ் (29). இவரது மனைவி[Read More…]

by January 3, 2016 0 comments Perambalur

வேப்பந்தட்டை அருகே அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடிக்க முயற்சித்தது இன்று அதிகாலையில் தெரியவந்தது. வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம் கிராமம், வடக்குத் தெருவை சேர்ந்தவர் செல்லபெருமாள் மகன்[Read More…]

by January 3, 2016 0 comments Perambalur

இட ஒதுக்கீடு கோரி பெரம்பலூரில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட[Read More…]

by January 2, 2016 0 comments Perambalur
வாகன ஓட்டுநர்களை கண்டித்து 35 லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

வாகன ஓட்டுநர்களை கண்டித்து 35 லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களை கண்டித்து, 35 லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் இன்று இரவு[Read More…]

by January 2, 2016 0 comments Perambalur
குன்னம் வட்டத்தில் 41ஆயிரத்து 434 பேருக்கு வேஷ்டி சேலை வழங்கும் விழா சந்திரகாசி எம்.பி துவக்கி வைத்தார்.

குன்னம் வட்டத்தில் 41ஆயிரத்து 434 பேருக்கு வேஷ்டி சேலை வழங்கும் விழா சந்திரகாசி எம்.பி துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் 41 ஆயிரத்து 434 பேருக்கு வேஷ்டி சேலை வழங்கும் பணியை சந்திரகாசி எம்.பி துவக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா[Read More…]

by January 2, 2016 0 comments Perambalur
3 லட்சத்து 48 ஆயிரத்து 332 நபர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி, சேலைகள்: ஆட்சியர் தகவல்

3 லட்சத்து 48 ஆயிரத்து 332 நபர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி, சேலைகள்: ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் 3 லட்த்து 48 ஆயிரத்து 332 நபர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட[Read More…]

by January 2, 2016 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!