தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை பொது பார்வையாளரிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது தொலைநகல் வாயிலாவோ தெரிவிக்கலாம் – தேர்தல் அலுவலர் தகவல்.
பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது : நடைபெறவுள்ள சட்ட மன்றப்பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்[Read More…]