பெரம்பலூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளர்கள்.
பெரம்பலூர் : பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில்[Read More…]