Perambalur

டெல்லி சட்ட அமைச்சர் கைது

டெல்லியில் ஆம் ஆத்மியின் சட்டத்துறை அமைச்சர் இன்று காலை கைது! டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது டெல்லி மாநில சட்டத்துறை அமைச்சராக[Read More…]

by June 9, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசார் பற்றாக்குறை

பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசார் பற்றாக்குறை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசார் பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு சேவை செய்ய முடியால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றை மக்கள் தொகைக்கு வளர்ச்சிக்கு ஏற்ப சுமார்[Read More…]

by June 9, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை. 10 ஆயிரம் ரொக்கம் திருட்டு

பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை. 10 ஆயிரம் ரொக்கம் திருட்டு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே 10 சவரன் தங்க நகை, 10 ஆயிரம் ரொக்க பணதை பட்டப்பகலில் திருடி சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் அருகே[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur

பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிக்கு தையல் எந்திரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன்,[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur

லாரி – பைக் மோதல்: வாலிபர் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் காதர்பாஷா மகன் மன்சூர்அலி (31) இவர் இன்று காலை பெரம்பலூரில் தனது இரு சக்கர வாகனத்தில் அரசு[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur

வேப்பந்தட்டை அருகே திருமணமாகி 4 மாதமே ஆன மாப்பிள்ளை தற்கொலை!

பெரம்பலூர்: வேப்பநதட்டை அருகே உள்ள விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சக்திவேல் (28), இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் ரேணுகா(23), என்பவருடன் திருமணம் நடந்ததாக[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur

Flash news : ஈச்சம்பட்டி கிராமத்தில் வீடு புகுந்து 9 பவுன் தங்க நகை பறிப்பு

பெரம்பலூர் அருகே துறையூர் சாலையிலுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் வீடு புகுந்து 9 பவுன் தங்க நகை பறிப்பு: பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை Share on: WhatsApp

by June 8, 2015 0 comments Perambalur
ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பிலான பாலம் கட்டும் பணியை ச.ம.உ தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்.

ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பிலான பாலம் கட்டும் பணியை ச.ம.உ தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளுவாடி – சோலைநகர் பகுதியை இனைக்கும் எள்ஓடை குறுக்கே ரு.1 கோடியே 72 லட்சம் மதிப்பில் மாநில உள் கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின்[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவி கீர்த்தனா

பெரம்பலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவி கீர்த்தனா

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவி கீர்த்தனா படம் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur
பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் பேருந்து ஓட்டுநர்கள்

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் பேருந்து ஓட்டுநர்கள்

பெரம்பலூர்: பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் தனியார் பேருந்து, அரசு பேருந்து ஓட்டுநர்கள் கண்ணாடி உடைந்த தகராறில் 15 நிமிடங்களுக்கு மேலாக மற்ற வாகனங்கள் வெல்ல முடியாத வகையில்[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!