Perambalur

வேப்பந்தட்டை அருகே திருமணமாகி 4 மாதமே ஆன மாப்பிள்ளை தற்கொலை!

பெரம்பலூர்: வேப்பநதட்டை அருகே உள்ள விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சக்திவேல் (28), இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் ரேணுகா(23), என்பவருடன் திருமணம் நடந்ததாக[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur

Flash news : ஈச்சம்பட்டி கிராமத்தில் வீடு புகுந்து 9 பவுன் தங்க நகை பறிப்பு

பெரம்பலூர் அருகே துறையூர் சாலையிலுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் வீடு புகுந்து 9 பவுன் தங்க நகை பறிப்பு: பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை Share on: WhatsApp

by June 8, 2015 0 comments Perambalur
ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பிலான பாலம் கட்டும் பணியை ச.ம.உ தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்.

ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பிலான பாலம் கட்டும் பணியை ச.ம.உ தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளுவாடி – சோலைநகர் பகுதியை இனைக்கும் எள்ஓடை குறுக்கே ரு.1 கோடியே 72 லட்சம் மதிப்பில் மாநில உள் கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின்[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவி கீர்த்தனா

பெரம்பலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவி கீர்த்தனா

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவி கீர்த்தனா படம் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur
பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் பேருந்து ஓட்டுநர்கள்

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் பேருந்து ஓட்டுநர்கள்

பெரம்பலூர்: பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் தனியார் பேருந்து, அரசு பேருந்து ஓட்டுநர்கள் கண்ணாடி உடைந்த தகராறில் 15 நிமிடங்களுக்கு மேலாக மற்ற வாகனங்கள் வெல்ல முடியாத வகையில்[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur
தேர் இழுக்க அனுமதிக்க கோரி தலித்துகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தேர் இழுக்க அனுமதிக்க கோரி தலித்துகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் மூப்பனார் கோவில்களுக்கு தேர் திருவிழா நடைபெற உள்ளதாகவும், அந்த திருவிழாவில்[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் : மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் இன்று காலை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராமராஜன் மகள் கீர்த்தனா 4[Read More…]

by June 8, 2015 0 comments Perambalur
தனயன் ஏக்கத்தில் தாய் தற்கொலை

தனயன் ஏக்கத்தில் தாய் தற்கொலை

பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் வ.களத்தூர் அருகே உள்ள வண்ணாரம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (40), இவர் சில மாதங்களுக்கு முன்பு பிழைப்புக்காக வெளி நாடு சென்று[Read More…]

by June 7, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி, இவரது மகன் ஊமைத்துரை (45), இன்று அவர் வயலில் உள்ள மின்சார பெட்டியில்[Read More…]

by June 7, 2015 0 comments Perambalur

உலக சுற்றுச்சூழல் தின விழா ; பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்ட மாணவிகள்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், ஜமீன் பேரையூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு[Read More…]

by June 7, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!