Perambalur

பள்ளி மாணவியை காணவில்லை – தாய் புகார்

பள்ளி மாணவியை காணவில்லை – தாய் புகார்

பெரம்பலூர், மே 25: பெரம்பலூர் அருகே பள்ளி மாணவியை காணவில்லை என, அவரது தாய் புகார் அளித்தார். பெரம்பலூர் அருகேயுள்ள ஆலம்பாடி சாலை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர்[Read More…]

by May 25, 2015 0 comments Perambalur
டூவிலர் – வேன் மோதல்: விவசாயி பலி

டூவிலர் – வேன் மோதல்: விவசாயி பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி மகன் ராஜமாணிக்கம்,38, விவசாயி. இதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பானுப்பிரியா,21, இவரது மகள் வரிஷா,2,[Read More…]

by May 25, 2015 0 comments Perambalur
நேற்று திறக்கப்பட்ட அம்மா உணவகத்தில் ஆர்வத்துடன் சாப்பிட வந்த பொதுமக்கள் உணவு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் இன்று வேறு கடைகளுக்கு சென்றனர்.

நேற்று திறக்கப்பட்ட அம்மா உணவகத்தில் ஆர்வத்துடன் சாப்பிட வந்த பொதுமக்கள் உணவு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் இன்று வேறு கடைகளுக்கு சென்றனர்.

சோறு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தவர்கள் அம்மா உணவகத்தின் கதவூ ஒன்றரை மணி அளவிலேயே பூட்டப்பட்டதை ஏமாற்றத்துடன் பார்க்கும் மக்கள் பெரம்பலூர். தமிழகத்தில் நேற்று 201 அம்மா[Read More…]

by May 25, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் உள்ள அம்மா உணவகங்களை முதல்வர் திறந்து வைத்தார்

பெரம்பலூரில் உள்ள அம்மா உணவகங்களை முதல்வர் திறந்து வைத்தார்

பெரம்பலூர்: பெரம்பலூரில் தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா காணொலி மூலம் திறந்து வைத்த அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று[Read More…]

by May 24, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் தமுமுகவின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் தமுமுகவின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் தமுமுகவின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. Share on: WhatsApp

by May 23, 2015 0 comments Perambalur

திறக்கப்பட உள்ள அம்மா உணவகங்கள் – ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் திறக்கப்பட உள்ள அம்மா உணவகங்களை ஆட்சியர் ஆய்வு பெரம்பலூர் : தமிழக முதல்வர், ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வகைகளை[Read More…]

by May 23, 2015 0 comments Perambalur

சிறுவாச்சூர் : அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு:

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை மலையப்ப நகர் பிரிவுசாலை அருகே இன்று அதிகாலை 70 வயதுள்ள அடையாளம் தெரியாத[Read More…]

by May 23, 2015 0 comments Perambalur

அனுக்கூர்: மதுவில் நஞ்சு கலந்து குடித்தவர் சாவு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அனுக்கூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் ராஜேந்திரன் (39) கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால்,[Read More…]

by May 23, 2015 0 comments Perambalur
வ.களத்தூர்: விவசாயி வீட்டில் 6 பவுன் நகை கொள்ளை

வ.களத்தூர்: விவசாயி வீட்டில் 6 பவுன் நகை கொள்ளை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வ.களத்தூர் அருகே உள்ள தைக்கால் கிராமத்தை சேர்ந்தவர் யூனுஸ்கான் (வயது55) விவசாயி. இவர் நேற்று இரவு குடும்பத்தினருடன் வீட்டின்[Read More…]

by May 23, 2015 0 comments Perambalur

தண்ணீரில் தவறி விழுந்த தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன் பரிதாப சாவு.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கதுரை-கீதா தம்பதியினர;, இவரது மகன்கள் தயாளன்(11), வினோத்குமார்(8). அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில்[Read More…]

by May 23, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!