Perambalur

காவல் துறை சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

காவல் துறை சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்[Read More…]

by June 27, 2016 0 comments Perambalur
பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரினை கட்டணமில்லாமல் பரிசோதனை செய்து கொள்ளலாம் : ஆட்சியர் அறிவிப்பு

பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரினை கட்டணமில்லாமல் பரிசோதனை செய்து கொள்ளலாம் : ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில், தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார வார விழா, இன்று முதல் முதல் வரும் ஜுலை[Read More…]

by June 27, 2016 0 comments Perambalur
குரும்பலூரில் தமிழக அரசின் சாதனைகள் விளக்கும் புகைப் படக் கண்காட்சி : மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

குரும்பலூரில் தமிழக அரசின் சாதனைகள் விளக்கும் புகைப் படக் கண்காட்சி : மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

குரும்பலூர் பேருந்து நிறுத்தத்தில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப் படக் கண்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம்,[Read More…]

by June 27, 2016 0 comments Perambalur
குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் வகையில், குப்பைகளை சேமிப்பதை தடுக்க கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் வகையில், குப்பைகளை சேமிப்பதை தடுக்க கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வைத்தியநாதபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது; பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் அருகே உள்ள வைத்தியநாதபுரம்[Read More…]

by June 27, 2016 0 comments Perambalur
கோழி வளர்ப்பிற்கு ரூ.10 ரூபாய் கூடுதலாக வழங்க கோரி பெரம்பலூர் மாவட்ட கறிகோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்.

கோழி வளர்ப்பிற்கு ரூ.10 ரூபாய் கூடுதலாக வழங்க கோரி பெரம்பலூர் மாவட்ட கறிகோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்.

பெரம்பலூர் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம்[Read More…]

by June 27, 2016 0 comments Perambalur
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான இலவச இருதய நோய் சிறப்பு முகாம் : பெரம்பலூரில் நாளை நடக்கிறது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான இலவச இருதய நோய் சிறப்பு முகாம் : பெரம்பலூரில் நாளை நடக்கிறது.

பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் திருச்சியை சேர்ந்த (தனியார்)[Read More…]

by June 24, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே டூவீலர் – கார் மோதி விபத்து : விவசாயிகள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி.

பெரம்பலூர் அருகே டூவீலர் – கார் மோதி விபத்து : விவசாயிகள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி.

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நடேசன் மகன் கோவிந்தசாமி (57), சிக்கன் கவுண்டர் மகன் குருசாமி (70), விவசாயிகளான இவர்கள் இருவரும் இன்று சிறுவாச்சூர்[Read More…]

by June 24, 2016 0 comments Perambalur
கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்!

கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 50). விவசாயியான இவர் இன்று தனது வயலில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது[Read More…]

by June 24, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே தீமிதி திருவிழா : ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் அருகே தீமிதி திருவிழா : ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் அருகே உள்ள பரவாய் கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயில் திருத்தேர் மற்றும் தீ மிதிதிருவிழா இன்று நடைபெற்றது. கடந்த 9ம்[Read More…]

by June 17, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் கோட்ட மின்வாரியத்தில் நிர்வாக சீர்கேடுகளை செய்யும் அதிகாரிகளை மாற்ற தொழிற்சங்கங்கள் கோரிக்கை

பெரம்பலூர் கோட்ட மின்வாரியத்தில் நிர்வாக சீர்கேடுகளை செய்யும் அதிகாரிகளை மாற்ற தொழிற்சங்கங்கள் கோரிக்கை

#பெரம்பலூர் : தமிழ்நாடு மின்சார வாரிய பெரம்பலூர் வட்ட தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் மற்றும் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர்[Read More…]

by June 17, 2016 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!