Perambalur

வேப்பந்தட்டை அரசு கலை கல்லூரியில் கலந்தாய்வு

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா; சுகிர்தராணி ஜூலினா கூறியதாவது: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு வேப்பந்தட்டையில் அரசு கலை மற்றும்[Read More…]

by May 27, 2015 0 comments Perambalur
கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்கும் திட்டம் எம்.பி. சந்திரகாசி வேப்பூரில் துவக்கி வைத்தார்.

கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்கும் திட்டம் எம்.பி. சந்திரகாசி வேப்பூரில் துவக்கி வைத்தார்.

பெரம்பலூர்: கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்கும் திட்டம் எம்.பி. சந்திரகாசி வேப்பூரில் துவக்கி வைத்தார். நடப்பு ஆண்டில் பருவமழை ஏமாற்றத்தை அளித்ததால், ஏரிகள், குளங்கள்[Read More…]

by May 27, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பணம் வழங்கும் ஏ.டி.எம்.மை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பணம் வழங்கும் ஏ.டி.எம்.மை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

In Perambalur collector’s office to set up a public demanded ATM mechine

by May 26, 2015 0 comments Perambalur
ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சங்குப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் இன்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சங்குப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள[Read More…]

by May 26, 2015 0 comments Perambalur
இயற்கை பேரிடர் கால பணிகள் குறித்த கருத்தரங்கம்

இயற்கை பேரிடர் கால பணிகள் குறித்த கருத்தரங்கம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் அரசு மருத்துவ மனைகள் மற்றும் பொது சுகாதாரத்துறையினர் இயற்கை பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து[Read More…]

by May 26, 2015 0 comments Perambalur

வெவ்வேறு இரு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு இரு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கோவிந்தராஜபட்டினத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் கோவிந்தராஜ் (48).[Read More…]

by May 26, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே டூவீலர் – கார் மோதி விபத்து: வாலிபர் பலி

பெரம்பலூர் அருகே டூவீலர் – கார் மோதி விபத்து: வாலிபர் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை[Read More…]

by May 26, 2015 0 comments Perambalur
பெரம்பலூர்: மலேசிய சிறையில் வாடும் தந்தையை மீட்டுத் தரக்கோரி மகன் சப்-கலெக்டரிடம் மனு

பெரம்பலூர்: மலேசிய சிறையில் வாடும் தந்தையை மீட்டுத் தரக்கோரி மகன் சப்-கலெக்டரிடம் மனு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து மகன் சோலைமுத்து (எ) மனோகர் சடையன் (44), தையற் கலைஞர். இவர் கடந்த[Read More…]

by May 26, 2015 0 comments Perambalur
குரூப் – 4 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் வாழ்த்து பெற்றனர்.

குரூப் – 4 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் வாழ்த்து பெற்றனர்.

பெரம்பலூர்: பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள் அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இந்த நிலைமையை மாற்றவும், பணியாளர்கள்[Read More…]

by May 25, 2015 0 comments Perambalur
வாலிகண்டபுரத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

வாலிகண்டபுரத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் வாலிகண்டபுரம் கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மருதைராஜா, சட்ட மன்ற உறுப்பினர்[Read More…]

by May 25, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!