Post Tagged with: "Perambalur"

உடுமலைப் படுகொலையை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

உடுமலைபேட்டை சங்கர் படுகொலையை கண்டித்து மக்கள் நல கூட்டணி சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மக்கள் நல கூட்டணி[Read More…]

by March 18, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே 100 நாள் வேலை திட்ட வருகை பதிவேட்டில் முறைகேடு : தவறை உணராமல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு!

பெரம்பலூர் அருகே 100 நாள் வேலை திட்ட வருகை பதிவேட்டில் முறைகேடு : தவறை உணராமல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு!

பெரம்பலூர் அருகே தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் தங்கள் மீதுள்ள தவறை உணராமல் ஊராட்சி மன்றஅலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம்,[Read More…]

by March 16, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நேபாள வாலிபர் குடும்பத்தினருடன் சேர்ந்தார்.

பெரம்பலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நேபாள வாலிபர் குடும்பத்தினருடன் சேர்ந்தார்.

நேபாளம் நாட்டிலுள்ள ஹார்த்திவாடா அருகே உள்ள ரோஹயநாராபகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் பெரம்பலூர் பகுதியில் மீட்கப்பட்டு அவர் குணம் அடைந்ததால் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். நேபாளத்தை சேர்ந்தவர்[Read More…]

by March 16, 2016 Comments are Disabled Perambalur
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து குறும்படம் மாணவர்களிடம் ஒளிபரப்பினர்.

செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து குறும்படம் மாணவர்களிடம் ஒளிபரப்பினர்.

நூறு சதவீத வாக்காளர் பதிவு மற்றும் வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் நவீன எல்.இ.டி வாகனத்தின் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாக்காளர்[Read More…]

by March 16, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை!

பெரம்பலூர் அருகே இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(30), இவரது மனைவி சுகன்யா(28), இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரஷீம்(5), சபரீஷ்[Read More…]

by March 16, 2016 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே முறைகேட்டில் ஈடுபட்ட அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர், செயலாளர் கைது

பெரம்பலூர் அருகே உள்ளது கோனேரிப்பாளையம் ஊராட்சி. அந்த ஊரின் தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் அய்யாவு மற்றும் ஊராட்சி செயலாளர் சிலம்பரசன் ஆகியோர் வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதில் 18[Read More…]

by March 16, 2016 0 comments Perambalur
பறக்கும் படை மற்றும் தீவிர கண்காணிப்புக்குழுவினருக்கான ஆலோசனைக்கூட்டம்

பறக்கும் படை மற்றும் தீவிர கண்காணிப்புக்குழுவினருக்கான ஆலோசனைக்கூட்டம்

நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கபட்டுள்ள பறக்கும் படை மற்றும் தீவர கண்காணிப்புக் குழுவினருடன் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான[Read More…]

by March 15, 2016 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே பொறியியல் கல்லூரி மாணவி, காதலனால் கொடூரமாக அடித்து கொலை!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கல்லூரி மாணவி ஒருவர் அவரது காதலனால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே[Read More…]

by March 15, 2016 0 comments Perambalur

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று சுமார் பத்தாயிரம் பேர் எழுதினர்.

பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2015-2016 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 15.03.2016 முதல் 11.04.2016 முடிய நடைபெற உள்ளது.[Read More…]

by March 15, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை

பெரம்பலூர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை

பெரம்பலூர் அருகே வாலிபர் ஒரு வாலிபர் விஷம் குடித்தும், மற்றொரு வாலிபர் குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர்[Read More…]

by March 14, 2016 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!