உடுமலைப் படுகொலையை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்
உடுமலைபேட்டை சங்கர் படுகொலையை கண்டித்து மக்கள் நல கூட்டணி சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மக்கள் நல கூட்டணி[Read More…]
உடுமலைபேட்டை சங்கர் படுகொலையை கண்டித்து மக்கள் நல கூட்டணி சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மக்கள் நல கூட்டணி[Read More…]
பெரம்பலூர் அருகே தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் தங்கள் மீதுள்ள தவறை உணராமல் ஊராட்சி மன்றஅலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம்,[Read More…]
நேபாளம் நாட்டிலுள்ள ஹார்த்திவாடா அருகே உள்ள ரோஹயநாராபகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் பெரம்பலூர் பகுதியில் மீட்கப்பட்டு அவர் குணம் அடைந்ததால் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். நேபாளத்தை சேர்ந்தவர்[Read More…]
நூறு சதவீத வாக்காளர் பதிவு மற்றும் வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் நவீன எல்.இ.டி வாகனத்தின் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாக்காளர்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(30), இவரது மனைவி சுகன்யா(28), இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரஷீம்(5), சபரீஷ்[Read More…]
பெரம்பலூர் அருகே உள்ளது கோனேரிப்பாளையம் ஊராட்சி. அந்த ஊரின் தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் அய்யாவு மற்றும் ஊராட்சி செயலாளர் சிலம்பரசன் ஆகியோர் வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதில் 18[Read More…]
நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கபட்டுள்ள பறக்கும் படை மற்றும் தீவர கண்காணிப்புக் குழுவினருடன் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கல்லூரி மாணவி ஒருவர் அவரது காதலனால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே[Read More…]
பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2015-2016 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 15.03.2016 முதல் 11.04.2016 முடிய நடைபெற உள்ளது.[Read More…]
பெரம்பலூர் அருகே வாலிபர் ஒரு வாலிபர் விஷம் குடித்தும், மற்றொரு வாலிபர் குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர்[Read More…]
kaalaimalar2@gmail.com |
9003770497 This function has been disabled for News - Kalaimalar.