தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் பட்டாசு மற்றும் துணிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான். எண்ணெய் தேய்த்து குளித்து புதுத்துணி உடுத்தி பலகாரங்கள் சாப்பிட்டு விட்டு வெடி வெடித்து அனைவரும்[Read More…]