Perambalur

பெரம்பலூர் தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் வினோத் – சங்கீதா திருமணம் நடைபெற்றது.

பெரம்பலூர் தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் வினோத் – சங்கீதா திருமணம் நடைபெற்றது.

Perambalur Thanthi Tv Reporter Vinod – Sangeetha was married.

by June 26, 2015 0 comments Perambalur
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் அல்லி நகரத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிகழ்த்தப்பட்டது. அதனை பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன்[Read More…]

by June 26, 2015 0 comments Perambalur
சர்வதேச போதை மருந்து ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

சர்வதேச போதை மருந்து ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர்: இன்று (26.6.2015) சர்வதேச போதை மருந்து ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினமாக கொண்டாடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட[Read More…]

by June 26, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அருந்தானிய உணவகம் திறப்பு இன்று நடைபெற்றது.

பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அருந்தானிய உணவகம் திறப்பு இன்று நடைபெற்றது.

அருந்தானிய உணவகத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைக்கிறார் சுழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா. பெரம்பலூர் : பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், அருந்தானிய உணவகம் திறப்பு விழா[Read More…]

by June 26, 2015 0 comments Perambalur
Just in ; பெரம்பலூர் அகதிகள் முகாமில் இந்துக்களை மதம் மாற்றுவதை தடை செய்யக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம்

Just in ; பெரம்பலூர் அகதிகள் முகாமில் இந்துக்களை மதம் மாற்றுவதை தடை செய்யக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம்

பெரம்பலூர்: முதல் தகவல்: பெரம்பலூர் அகதிகள் முகாமில் இந்துக்களை மதம் மாற்றம் செய்வதை கணடித்து சற்குணா ராஜா என்பவர் சாகும் வரை உண்ணாவிரதம் துவக்கி உள்ளார். Share[Read More…]

by June 26, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் செய்தித்துளிகள்:

பெரம்பலூர் செய்தித்துளிகள்:

*பெரம்பலூர் ஆவின் குளிரூட்டு நிலையம் முன் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில்[Read More…]

by June 25, 2015 0 comments Perambalur
காவல் துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

காவல் துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு , காவல் துறையினரைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று[Read More…]

by June 24, 2015 0 comments Perambalur

இளைஞர்கள் தொழில் தொடங்க வங்கியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் :

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான கடனுதவிகள் வழங்க வங்கியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் ரெட்டி.[Read More…]

by June 24, 2015 0 comments Perambalur
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்கடனுக்கு வட்டி மானியம் வழங்க வலியுறுத்தல்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்கடனுக்கு வட்டி மானியம் வழங்க வலியுறுத்தல்

மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசுகிறார் மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம். பெரம்பலூர் : தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்கடனுக்கு வட்டி மானியம் தொடர்ந்து வழங்க வேண்டும் என, தமிழக[Read More…]

by June 24, 2015 0 comments Perambalur

வ.களத்தூர் அருகே குடும்பத்தகராறில் எலிமருந்து சாப்பிட்டு விவசாயி தற்கொலை

பெரம்பலூர் : வ.களத்தூர் அருகே உள்ள திருவாலந்துறை சிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுணன (52). விவசாயியான இவருக்கும் அவரது மனைவி மாரியாயிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால்[Read More…]

by June 24, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!