பெரம்பலூர் தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் வினோத் – சங்கீதா திருமணம் நடைபெற்றது.
Perambalur Thanthi Tv Reporter Vinod – Sangeetha was married.
Perambalur Thanthi Tv Reporter Vinod – Sangeetha was married.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் அல்லி நகரத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிகழ்த்தப்பட்டது. அதனை பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன்[Read More…]
பெரம்பலூர்: இன்று (26.6.2015) சர்வதேச போதை மருந்து ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினமாக கொண்டாடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட[Read More…]
அருந்தானிய உணவகத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைக்கிறார் சுழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா. பெரம்பலூர் : பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், அருந்தானிய உணவகம் திறப்பு விழா[Read More…]
பெரம்பலூர்: முதல் தகவல்: பெரம்பலூர் அகதிகள் முகாமில் இந்துக்களை மதம் மாற்றம் செய்வதை கணடித்து சற்குணா ராஜா என்பவர் சாகும் வரை உண்ணாவிரதம் துவக்கி உள்ளார். Share[Read More…]
*பெரம்பலூர் ஆவின் குளிரூட்டு நிலையம் முன் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில்[Read More…]
பெரம்பலூர் : பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு , காவல் துறையினரைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று[Read More…]
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான கடனுதவிகள் வழங்க வங்கியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் ரெட்டி.[Read More…]
மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசுகிறார் மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம். பெரம்பலூர் : தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்கடனுக்கு வட்டி மானியம் தொடர்ந்து வழங்க வேண்டும் என, தமிழக[Read More…]
பெரம்பலூர் : வ.களத்தூர் அருகே உள்ள திருவாலந்துறை சிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுணன (52). விவசாயியான இவருக்கும் அவரது மனைவி மாரியாயிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால்[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.