Perambalur

பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் நீதி மன்றம் புறக்கணிப்பு : வழக்குகள் தேக்கம்

பெரம்பலூர்: பெரம்பலூர் பார் அசோசியசனை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள்[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur

திருத்தம்: பெரம்பலூர் துறைமங்கலத்தில் மின்சாரம் தாக்கி பலியாகவில்லை உயிருடன் உள்ளார்

திருத்தம்; பெரம்பலூர்: துறைமங்கலத்தில் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பலியாகவில்லை. Share on: WhatsApp

by June 17, 2015 0 comments Perambalur
மகளிர் சுய உதவிக் குழு கைவினை பொருட்கள் அங்காடியை ஆட்சியர் திறந்து வைத்தார்

மகளிர் சுய உதவிக் குழு கைவினை பொருட்கள் அங்காடியை ஆட்சியர் திறந்து வைத்தார்

பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை மகளிர் சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்படும் கைவினை பொருட்களான ஹேண்ட பேக், கையால் தயாரிக்கப்ட்ட பொம்மை வகைகள், தேன்[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur

Flash News: பெரம்பலூர் துறைமங்கலத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகி உள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர். Share on: WhatsApp

by June 17, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்று வேகமாக வீசியதில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த தட்டிகள் முறிந்து கீழே விழுந்தன. தகராத்தால்[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur
ஹெல்மட் அணியக்கோரி போக்கு வரத்து போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்

ஹெல்மட் அணியக்கோரி போக்கு வரத்து போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்

பெரம்பலூர்: வரும் ஜுலை 1 தேதி முதல் இரு சக்கர வாகனம் ஓட்டுடுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறத்துள்ளது. இதனையொட்டி பெரம்பலூர் நகர[Read More…]

by June 16, 2015 0 comments Perambalur

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வெளிநடப்பு போராட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உயர் அலுவலர்களின் எல்லை மீறிய தொல்லைகளை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை மாலை வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம்,[Read More…]

by June 16, 2015 0 comments Perambalur

பூலாம்பாடி அருகே பள்ளி மாணவி கிணற்றில் தவறி விழுந்து சாவு

பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் உடும்பியம் ஊராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகள் நந்தினி(9). கள்ளப்பட்டி அரசுப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை[Read More…]

by June 16, 2015 0 comments Perambalur

வக்கீல்கள் நாளை கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்

பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் சங்கத்தினர் 350க்கும் மேற்பட்டோர் நாளை முதல் (17.06.15) கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் நிர்வாக்குழுவின் அவசர கூட்டம்[Read More…]

by June 16, 2015 0 comments Perambalur

குடிபோதையில் பெண் போலீஸிடம் தகராறு செய்த 2 வக்கீல்கள் கைது

பெரம்பலூர்: பெரம்பலூரில் குடிபோதையில் பெண் போலீஸிடம் தகராறில் ஈடுபட்ட வக்கீல் இருவரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றுபவர்[Read More…]

by June 16, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!