Perambalur

பெரம்பலூர் அருகே இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை!

பெரம்பலூர் அருகே இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(30), இவரது மனைவி சுகன்யா(28), இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரஷீம்(5), சபரீஷ்[Read More…]

by March 16, 2016 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே முறைகேட்டில் ஈடுபட்ட அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர், செயலாளர் கைது

பெரம்பலூர் அருகே உள்ளது கோனேரிப்பாளையம் ஊராட்சி. அந்த ஊரின் தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் அய்யாவு மற்றும் ஊராட்சி செயலாளர் சிலம்பரசன் ஆகியோர் வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதில் 18[Read More…]

by March 16, 2016 0 comments Perambalur
பறக்கும் படை மற்றும் தீவிர கண்காணிப்புக்குழுவினருக்கான ஆலோசனைக்கூட்டம்

பறக்கும் படை மற்றும் தீவிர கண்காணிப்புக்குழுவினருக்கான ஆலோசனைக்கூட்டம்

நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கபட்டுள்ள பறக்கும் படை மற்றும் தீவர கண்காணிப்புக் குழுவினருடன் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான[Read More…]

by March 15, 2016 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே பொறியியல் கல்லூரி மாணவி, காதலனால் கொடூரமாக அடித்து கொலை!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கல்லூரி மாணவி ஒருவர் அவரது காதலனால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே[Read More…]

by March 15, 2016 0 comments Perambalur

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று சுமார் பத்தாயிரம் பேர் எழுதினர்.

பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2015-2016 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 15.03.2016 முதல் 11.04.2016 முடிய நடைபெற உள்ளது.[Read More…]

by March 15, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை

பெரம்பலூர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை

பெரம்பலூர் அருகே வாலிபர் ஒரு வாலிபர் விஷம் குடித்தும், மற்றொரு வாலிபர் குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர்[Read More…]

by March 14, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் பகுதியில் வெவ்வேறு சாலை விபத்தில் அரசுப்பேருந்து ஒட்டுநர் உட்பட இருவர் படுகாயம

பெரம்பலூர் பகுதியில் வெவ்வேறு சாலை விபத்தில் அரசுப்பேருந்து ஒட்டுநர் உட்பட இருவர் படுகாயம

பெரம்பலூர் பகுதியில் இன்று நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் அரசுப்பேருந்து ஒட்டுநர் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை[Read More…]

by March 14, 2016 0 comments Perambalur
பெரம்பலூரில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி : கல்லூரி மாணவர் நடத்தினர்.

பெரம்பலூரில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி : கல்லூரி மாணவர் நடத்தினர்.

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணா;வு பிரச்சார பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர்[Read More…]

by March 14, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்

பெரம்பலூர் அருகே சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள சாலையோர பள்ளத்தில் டூவீலர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார், மற்றொரு வாலிபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.[Read More…]

by March 14, 2016 0 comments Perambalur
அனுமதிபெறாமல் வாகனங்களில் கட்சிக் கொடிகள் கட்டக்கூடாது – மீறினால் வழக்குப் பதிவு : தேர்தல் அலுவலர்

அனுமதிபெறாமல் வாகனங்களில் கட்சிக் கொடிகள் கட்டக்கூடாது – மீறினால் வழக்குப் பதிவு : தேர்தல் அலுவலர்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் – அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்தார். வரும் சட்ட மன்றப் பொதுத் தேர்தலில்[Read More…]

by March 14, 2016 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!