பெரம்பலூர் அருகே இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(30), இவரது மனைவி சுகன்யா(28), இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரஷீம்(5), சபரீஷ்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(30), இவரது மனைவி சுகன்யா(28), இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரஷீம்(5), சபரீஷ்[Read More…]
பெரம்பலூர் அருகே உள்ளது கோனேரிப்பாளையம் ஊராட்சி. அந்த ஊரின் தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் அய்யாவு மற்றும் ஊராட்சி செயலாளர் சிலம்பரசன் ஆகியோர் வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதில் 18[Read More…]
நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கபட்டுள்ள பறக்கும் படை மற்றும் தீவர கண்காணிப்புக் குழுவினருடன் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கல்லூரி மாணவி ஒருவர் அவரது காதலனால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே[Read More…]
பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2015-2016 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 15.03.2016 முதல் 11.04.2016 முடிய நடைபெற உள்ளது.[Read More…]
பெரம்பலூர் அருகே வாலிபர் ஒரு வாலிபர் விஷம் குடித்தும், மற்றொரு வாலிபர் குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர்[Read More…]
பெரம்பலூர் பகுதியில் இன்று நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் அரசுப்பேருந்து ஒட்டுநர் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை[Read More…]
வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணா;வு பிரச்சார பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள சாலையோர பள்ளத்தில் டூவீலர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார், மற்றொரு வாலிபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.[Read More…]
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் – அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்தார். வரும் சட்ட மன்றப் பொதுத் தேர்தலில்[Read More…]
kaalaimalar2@gmail.com |
9003770497 This function has been disabled for News - Kalaimalar.