பெரம்பலூர் இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உத்தரவு
பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பெரம்பலூர் காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் வட்டம், பாப்பாங்கரை கிராமத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரியான சதீஸ்குமார்[Read More…]